தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் வாக்கை விற்பனை செய்யும் பழக்கம் உள்ளது. வாக்கு என்பது நம் உரிமை. நம் உரிமையை விற்று விட்டால் என்ன லாம் நடக்கும் என்பதை தொடர்ந்து எழுத திட்டமிட்டுலேன். இது முதல் பதிவு. #DontSellYourVoteForCash, #praveenkumarajendran என்னும் Hash Tag இல் எழுத போகிறேன்.
உங்களுக்கு ஒருவர் பணம் கொடுத்துவிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்னர் கல்வி துறைக்கு அமைச்சர் ஆனால், உங்களுக்கு தான் ஆபத்து. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றது என்று நீங்கள் புகார் கூற முடியாது. அவ்வாறு புகார் கூறினாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.
ஏன் என்றால் உங்களிடம் கொடுத்த பணத்தை பள்ளியிடம் வசூல் செய்து விடுவார். பள்ளி உங்களிடம் வசூல் செய்யும். நீங்கள் வாங்கிய பணத்தை பல மடங்கு திருப்பி தர வேண்டியது இருக்கும். எனவே,
வாக்குக்கு பணம் வாங்காதீங்க Please!
Follow me via Facebook,
https://www.facebook.com/praveenkumar558/
உங்களுக்கு ஒருவர் பணம் கொடுத்துவிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்னர் கல்வி துறைக்கு அமைச்சர் ஆனால், உங்களுக்கு தான் ஆபத்து. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றது என்று நீங்கள் புகார் கூற முடியாது. அவ்வாறு புகார் கூறினாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.
ஏன் என்றால் உங்களிடம் கொடுத்த பணத்தை பள்ளியிடம் வசூல் செய்து விடுவார். பள்ளி உங்களிடம் வசூல் செய்யும். நீங்கள் வாங்கிய பணத்தை பல மடங்கு திருப்பி தர வேண்டியது இருக்கும். எனவே,
வாக்குக்கு பணம் வாங்காதீங்க Please!
Follow me via Facebook,
https://www.facebook.com/praveenkumar558/
0 comments:
Post a Comment