இது ஒரு அஸ்தரமான சூழ்நிலை என்றே கூறலாம். இந்த அசாதாரண சூழ்நிலையில், தேவை இல்லாமல் சிலர் சமூக அக்கறை சிறிதும் இன்றி தவறான தகவல்களை இணையத்தளத்தில் பகிர்கின்றனர். குறிப்பாக Youtube whatsapp மூலமாக தவறான தகவலைகளை அதிகமாக பகிர்கின்றார்கள். இ
ந்த தவறான தகவல்கள் மூலமாக அதிகமா பாதிக்க படுத்துவது ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அவர்களுக்காக தான் இந்த காணொளியை நான் இல் பதிவுஎற்றம் செய்தேன். கண்டிப்பாக பார்த்து, உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பகிரவும்.
குறிப்பு: இந்த காணொளியில் நான் எந்த ஒரு புது தகவலும் பகிர வில்லை. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்பதை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும். தங்களுக்கு வரும் தகவலைகள் அனைத்தும் உண்மை கிடையாது என்பதை உணர்த்தவே இந்த காணொளியை இணையத்தில் பதிவு செய்தேன். விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பகிருங்கள்.
இணையம் என்பது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. இந்த இணையத்தின் மூலம் நீங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைவரிடமும் செல்லலாம். எவ்வாறு எந்த தகவலை கொண்ட செல்ல வேண்டும் எண்டபத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி.
0 comments:
Post a Comment